ஆண்டுகள் பலவோடினாலும் வேஷங்கள் பல மாறுபட்டாலும் தேசங்கள் பல கடந்து போனாலும் என்றும் நீங்கா நினைவுகளுடன் காத்திருக்கிறோம் இன்னும் ஒரு பிறப்புக்காய்... மீண்டும் அந்த வசந்த காலத்தை வாழ்வதற்காய் ...
ஒரே வகுப்பில் ஒரே மேசையில் ஒன்றாக அமர்ந்து படித்தோம், கதைத்தோம், ரசித்தோம், விளையாடினோம், விமர்சித்தோம், விவாதித்தோம் ஊடல் கொண்டோம், கூடலும் கண்டோம் இன்று ஒரொருவர் ஒரொரு இடத்தில் வெவ்வேறு சந்தர்ப்ப சூழ்நிலைகளில் அன்றைய இனிய பொழுதுகளை நினைத்தபடி நாட்களை நகர்த்துகிறோம் மெதுவே . . .